Select the correct answer:

1. பாகற்காய்-பிரித்தெழுதுக

2. பைந்நிணம் - பிரித்தெழுதுக

3. 'திருத்தொண்டர் புராணம்' என்ற அடைமொழியால் அழைக்கப்படும் நூல்

4. மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல் எது?

5. தவறான இணை எது?

6. பொருந்தாத இணை எது?

7. அகர வரிசைப்படுத்துக

8. தென்னாட்டைத் தன்னந்தனியே ஆண்ட பெண்ணரசி என்னும் புகழைப் பெற்றவர் யார்?

9. காடுகளில் வாழ்ந்தமக்கள் விலங்கின் பெயர் கொண்டு அமைந்த ஊரின் பெயர் என்ன?

10. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சிற்பி யார்?

*Select all answers then only you can submit to see your Score